112016

Friday, January 1, 2016

"மீளப் பிறந்தேன்" என்றேன்;
"இறந்திருந்திருந்தாயா?" என்றார்;
"இறந்துமிருந்தேன்; அதனால்
பிறந்தேன்" என்றேன் மீள.